மட்டும் அல்ல,

img

‘இயற்கையின் சதியால் மட்டும் அல்ல, அரசியல் சதியாலும் காவிரி வறண்டுவிட்டது’

காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சாவூரில் புதன்கிழமை அன்று திமுக விவசாய அணி சார்பில், காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது